கடற்கரை தூய்மைப் படுத்தும் தினம் - செப்டம்பர் 17

   Monday, September 26, 2022
  •  சர்வதேச அளவில் கடற்கரையை தூய்மைப் படுத்தும் தினம் செப்டம்பர் 17 (இன்று) உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
  • ஒவ்வொரு ஆண்டும் கடலில் சேரும் ஆயிரம் கோடி கிலோ பிளாஸ்டிக் கழிவுகள், கடல்வாழ் உயிரினங்களுக்குப் பெரும் அச்சு றுத்தலாக இருப்பதுடன், கட லின் சூழலையும் பாதிக்கின்றன. இதன் மூலம் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக கண்டறியப் பட்டுள்ளது.

  • ஐக்கிய நாடுகளின் தூய்மை யான கடற்கரை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இதனால் மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடல் தூய்மை பிரச்சாரத்துக்காக பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது.

No comments

Post a Comment